Monday, January 17, 2011

இரத்ததான முகாம் 30 -01 -2011 அன்று நடைபெறுகிறது

இந்த மாதத்தின் கடைசி ஞாயிறு 30 -01 -2011 அன்று, தூய லூர்து அன்னை ஆலய வளாகத்தில் இரத்ததான முகாம் நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். உங்கள் பெயர்களை பதிந்து கொள்ள திரு. சேவியர் 91801450 அல்லது திரு. பிரான்சிஸ்யை 94226467 மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும். உங்களின் பேராதரவுக்கு நன்றி.

நேரம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை.

No comments:

Post a Comment